நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை விரைந்து காப்பாற்றிய 3 வயது சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இடம்பெருனா பகுதியில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் ஆர்தர் என்பவர் பொம்மை போட்டு தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து விளையாட வந்த இன்னொரு மூன்று வயது ஹென்ரிக் எனும் சிறுவன் அவரது நண்பர் ஆர்தருடன் சேர்ந்து தண்ணீரை தள்ளிவிட்டு பொம்மையை வைத்து விளையாடி உள்ளனர். இந்நிலையில் ஹென்ரிக் திடீரென்று நீச்சல் குளத்தில் தவறி விழுந்து விடவே அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளார் ஆர்தர்.
உதவிக்கு யாரும் இல்லாததால் அவனே தனது கையை நீட்டி சிறுவனின் தலையை மேலே கொண்டுவர முயற்சி செய்துள்ளான். பின்பு அவன் கையை பிடித்து தூக்கி மேலே அவனே தூக்கியுள்ளான். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி உள்ளது. சிறுவனின் இந்த செயல் பலரையும் வியக்க செய்துள்ளது. துணிச்சலாக செயல்பட்ட ஆர்தரை அங்குள்ள உள்ளூர் போலீசார் உற்சாகப் படுத்தும் வகையில் கூடைப்பந்தும், நிறைய இனிப்புகளும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…