ரவையை வைத்து எப்படி முறையாக சுவையான ரவை பால் பாயசம் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, ப்ளம்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வருது எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின் அந்த சட்டியிலேயே கொஞ்சமாக ரவை எடுத்து நன்றாக வறுக்கவும். மனம் வர துவங்கியதும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக ரவை ஆவியும் வரை கிளறவும்.
அதன் பின்பதாக முன்னமே காய்ச்சி வைத்துள்ள பாலை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும். குறைந்த தீயில் அடுப்பை வைத்துக்கொண்டு அதனுடன் ஏலக்காய், உப்பு சிறிதளப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மட்டும் குறைந்த தீயில் விட்டு வருது வைத்துள்ள முந்திரி, ப்ளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் அட்டகாசமான ரவை பாயசம் தயார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…