அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக் வி’ விநியோகம்!

அர்ஜென்டினா நாட்டிற்கு 3 லட்சம் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்துகளை அந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V மற்றும் ஃபைசர் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.
தற்பொழுது உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், பல நாடுகள் தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் “ஸ்புட்னிக்-V” கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்க நாடான அர்ஜென்டினாக்கு அந்நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.மொத்தமாக 3 லட்சம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், கொரோனா தடுப்பு மருந்தில் மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025