வியட்நாமில் இருக்கும் ஏரியில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பா ரியா-வுங் டவ் மாகாணத்தில் பூ மை என்ற பகுதியில் அமைந்துள்ள ஏரியில் 5 நபர்கள் படகில் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் மிக அதிக ஆழமிருக்கும் ஏரி. இந்நிலையில், இந்த படகு திடீரென ஏரியில் கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 5 பெரும் கீழே விழுந்துளனர். மேலும் அவர்கள் அனைவரும் 22 முதல் 27 வயதுடைய இளைஞர்கள். இதில் இருவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
மீதம் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். பின்னர் இவர்களின் உடல்களை தேடும் முயற்சியில் இறங்கியதில், பல மணிநேரத்திற்கு பிறகு நேற்றிரவு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதே ஏரியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி படகு விபத்து ஏற்பட்டது. அதில் 6வயது மற்றும் 9 வயது இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…