பிரபல இந்தி இசையமைப்பாளரான விஷால் – சேகருடன் இணைந்து பணியாற்றுபவரும், பாடகருமான சேகர் ராவ்ஜியானி, அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்சியில் அவித்த முட்டைகளை ஆர்டர் செய்திருந்தார்.
அதற்கான பில் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பில்லில் ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய் போடப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இவர், மூன்று முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா? என ஆச்சர்யப்பட்டதுடன், இந்த பிள்ளை தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இவருடைய பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கிண்டலாகவும், சீரியஸாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…