தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி,சிவகாசி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும்,அது ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஆம் விஜய் மற்றும் திரிஷா நடித்து மெகா ஹிட்டடித்த திருப்பாச்சி படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா மற்றும் தீனா ஆகியோர் தான் திருப்பாச்சி படத்தின் இசையமைப்பாளர்கள்.இதில் தேவி ஸ்ரீ பிரசாத் ‘கட்டு கட்டு கீரை கட்டு’ பாடலுக்கும் ,மணி ஷர்மா ‘கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ பாடலுக்கும் இசையமைத்துள்ளனர்.அதற்கு அடுத்துள்ள அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தீனா இசையமைத்திருந்தார்.மேலும் இந்த படத்திலுள்ள அனைத்து பாடலுக்கும் இயக்குனர் பேரரசு தான் வரிகள் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…