சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 நாட்கள் தங்கி இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக கோபி பாலைவனத்தில் தரையிறங்கினர்.
இரண்டு விண்வெளி நடைபாதைகள் உட்பட மூன்று மாதப் பணியை முடித்து, மிக நீண்ட விண்வெளிப் பயணத்திற்கான சீன சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், மூன்று விண்வெளி வீரர்களைக் ஷெஞ்சோ -12 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நியதிற்கு சீனா அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…