மேகாலயாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

Default Image

மேகாலயாவில் தூரா பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9  ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்கனவே நேற்று 3.3 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் மேகாலயாவில் TURA அருகே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

ரிக்டர் அளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேகாலயாவின் துரா அருகே இன்று மதியம் 12:24 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை என்.சி.ஆரில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹரியானாவின் ரோஹ்தக் அருகே மையப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
BJP
Gujarat Titans
thol thirumavalavan about bjp
ponmudi dmk
Lucknow Super Giants have won the toss
sneak her into boys hostel