கொரோனா பரவலின் 2வது அலை தற்போது ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக
முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 4,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல் நாட்டில் அதிகளவில் கொரோனா பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி நவ.,4ந்தேதி முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அத்தியாவசிய தேவை தவிர்த்தி வேறு எதற்காகவும் பொது மக்கள் வெளியில் வரக்கூடாது என்று அறிவித்திள்ளது.
மேலும் அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள 121 மாநகராட்சிகளில் மிக தீவிரமாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர்ச்சுகலில் 70% மக்கள் தற்போது பாதிப்பு அதிகமாக பரவி வரும் பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மக்கள் கடுமையாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…