இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – 2 பேர் உயிரிழப்பு;நெல்லையில் பரபரப்பு..!

Default Image
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நடுவக்குறிச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அர்ஜூனன், லூர்து பிரின்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்