சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா தனுசு மற்றும் சவுந்தர்யா இருவரும் தங்களது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் தங்களது சிறுவயது தோழிகளான பிரித்தாவையும் வந்தனாவையும் அழைத்திருந்தனர். நவராத்திரி விழாக்காக ரஜினியின் வீடு மலர்களால் அலங்கரித்து அரண்மனை போல் தோன்றியது. அதுமட்டுமின்றி, நவராத்திரி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெருமளவில் பகிர்ந்து வருகிறது.
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…