பாகிஸ்தானில் கல்குவாரியில் பாறை சரிந்ததில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் மொஹமண்ட் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததால் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாறைகளை அகற்றி மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இதுவரை 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது எனவும் மேலும் 15 முதல் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் தெரிகிறது என மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…