இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 21,000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் 1,860 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கை சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, இலங்கையில் 21,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
மேலும், இதனால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மழைக்காலம் தற்போது தொடங்கியிருப்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது நகரங்களில் இருந்து தொடர்ந்து கிராமங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் யாருக்கும் காய்ச்சல், அதிகமான உடல் வலி, மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…