சீனாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும் இந்நாட்டின் மத்திய மாகாணங்களில் உள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஹூபெய் நகரில் அளவுக்கு அதிகமாக 503 மி.மீ. மழை பெய்ததால் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆபத்தான பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த கனமழையால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் காணாமல் போய் உள்ளனர். அதேபோல் சீனாவில் மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழை வெள்ளத்தால் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…