2022 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆஸ்பெக்ட், கிளாசர் மற்றும் ஜீலிங்கர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை, அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப் கிளாசர் மற்றும் அன்டன் ஜெயிலிங்கர் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. போட்டான் சிக்கல்கள் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகியவற்றில் அவர்கள் செய்த சோதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…