இதை செய்தால் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ! – அரவிந்த் கெஜ்ரிவாலின் முக்கிய அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 200 யூனிட் வரை மட்டும் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இல்வச மின்சாரம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். 201-400 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதி கட்டணம் (50%) மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த சலுகைகளை வாடகை வீட்டினருக்கு கிடைக்காமல் இருந்தது. வாடகை வீட்டினர்கள் ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்தினால் 200 யூனிட் வரை முற்றிலும் இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025