அட்டகத்தி, மெட்ராஸ் எனும் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் சென்னை சிந்தாரிப்பேட்டையில் கூவம் ஆறு புனரமைப்பு பணிகள் என்று கூறப்பட்டு பொதுமக்கள் அகற்ற வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பா.ரஞ்சித் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதன் பின்னர், “அவர் நான் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை.மறுசீரமைப்பு என்ற பெயரில் 50 சதவிதம் இருந்த தலித் மக்கள் 20 சதவீதமாக குறிந்துவிட்டனர்.” என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…