பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராக இருந்த நிலையில் அந்நாட்டில் பான்போன் புயல் திடீரென தாக்கியது. இந்த புயல் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன் வீசியது.
இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமான மேலும் மின் கம்பங்கள் மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பான்போன் புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…