பிலிப்பைன்ஸில் நடந்த சோகம்.!பான்போன் புயலால் 20 பேர் பலி.!

Default Image
  • பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி பான்போன் புயல் 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன்  வீசியது.
  • பான்போன்  புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸில் கடந்த 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராக இருந்த நிலையில் அந்நாட்டில் பான்போன் புயல் திடீரென தாக்கியது. இந்த புயல் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உடன்  வீசியது.

Image result for Tragedy drinks storm in Philippines kills 20 people

இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமான மேலும் மின் கம்பங்கள் மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் இதனால் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பான்போன்  புயலால் 20 பேர் பலியாகியிருப்பதாக பேரிடர் மைய அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk