பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20 என விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு நாளைக்கு வெட்டுக்கிளி விற்பனை மூலம் ரூ.1,500 மேல் விவசாயிகள் சம்பாதித்து வருகின்றனர்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…