2 பயங்கரவாதிகள் ஜம்மு காஸ்மீர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை!

Default Image

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொலை. தொடரும் சண்டை.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஆபரேஷன் மொலகுரா என்ற தேடுதல் வேட்டையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பயங்கர வாதிகள் தரப்பினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இந்த சண்டை நீடித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்