கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் சூரரைப்போற்று மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர்.
பிரபலமான விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு விருதாக இருப்பது கோல்டன் குளோப் விருதுகள் என்றே கூறலாம், மேலும் கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் மேலும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படமும் உள்ளது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் ஹிந்தியில் லுடோ உள்ளிட்ட திரைப் படங்களும் திரையிட இருக்கின்றன, மேலும் இந்த பட்டியலிலுள்ள அசுரன் மற்றும் ஜல்லிக்கட்டு திரைப்படங்கள் கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…