இட்லி, தோசை மற்றும் சோறு ஆகியவை தென்னிந்தியாவின் முக்கியமான உணவுகளில் ஒன்று. அது போலவே சாம்பாரும் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த சாம்பாரை 5 நிமிசத்தில் சுலபமாக செய்வது எப்படி
தேவையானவை
செய்முறை
முதலில் சட்டியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பருப்பை அவியவிடவும். பருப்பு மிதமாக அவிந்ததும் காய்கறிகளை அதனுடன் சேர்த்து பூண்டு மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்கவும். தேவையான அளவு நீர் ஊற்றி சாம்பார் போடி போட்டு கலக்கவும். அதன் பின்பு மற்றொரு சட்டியில் கடுகு, வெங்காயம் கறிவேப்பில்லை போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் அட்டகாசமான சாம்பார் தயார்.
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…