தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரம் டர்பனுக்கு பயணிகள் சிலர் சுற்றுலா வருவார்கள். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு சவாரி செய்வதற்காக தங்களுடைய காரில் படகுகளை தங்களுடைய வாகனங்களில் ஏற்றி செல்வார்கள்.
அப்போது ஒருவர் அங்கு படுத்திருந்த 17 அடி மலை பாம்பை விரட்ட முயன்றார்.இந்நிலையில் அந்த மலை பாம்பை அங்கிருந்த மற்றோரு காரின் மீது ஏறியது.
இதை பார்த்த ஒருவர் சரியான சமயத்தில் அவருடைய காரை பின்னோக்கி இயக்கினார்.அப்போது அந்த மலை பாம்பு அந்த காரை விரட்ட ஆரம்பித்தது.ஒரு கட்டத்தில் தொடர்ந்து அந்த கார் இயங்கியதால் அந்த மலை பாம்பால் அந்த காரை விரட்டி பிடிக்க முடியவில்லை.எனவே அந்த மலைப்பாம்பு மீண்டும் புதருக்குள் சென்றது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…