ரஷ்யா: பேரண்ட்ஸ் கடலில் ஒரு ரஷ்ய மீன்பிடி படகு மூழ்கியதில் 17 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் இருவர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
ஒனேகா என்ற மீன்பிடி படகு 19 நபர்களுடன் நோவோயா ஜெம்ல்யா தீவுக்கூட்டத்தின் அருகே மூழ்கியது. கப்பலில் அதிகப்படியான பனிக்கட்டிகள் உருவாகியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
தற்போது, காணாமல் போனவர்களை தேடுதல் பணியில் தீவிரமாக மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…