நைஜீரியாவில் பிளாட்டியூ மாநிலம் உள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இருவேறு கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னும் தெளிவாக தெரியவில்லை என ராணுவ கேப்டன் ஓயா ஜேம்ஸ் தெரிவித்தார்.
இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு அடிக்கடி சண்டைகள் நடைபெறும். கடந்த மே மாதம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில், முஸ்லிம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த இந்த சம்பவம் தற்செயல் என்று கூறப்படாமல் நன்கு திட்டமிட்ட சதி என்று கூறப்படுகிறது.
இந்த வருடம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இருவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். சமீப வருடங்களில் இந்த இரு பிரிவினருக்கு இடையிலான மோதலால் நூற்றுக்கணக்கான உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…