அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15வது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு

Default Image

தருமபுரியில் நான்கு நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15வது மாநிலமாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்…
மாநிலத் தலைவராக எஸ்.வாலண்டினா, மாநில பொதுச் செயலாளராக பி.சுகந்தி, பொருளாளராக ஆர்.மல்லிகா ஆகிய தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக உ.வாசுகி, என்.அமிர்தம், ஆர்.பிருந்தா, கே.பாலபாரதி, எஸ்.டி.சங்கரி, ஜி.கலைச்செல்வி, ஜி.சாவித்திரி ஆகிய தோழர்களும்…
மாநிலச் செயலாளர்களாக வி.பிரமிளா, எஸ்.கே.பொன்னுத்தாய், கே.தமிழ்செல்வி, ஏ.ராதிகா, எஸ்.ராணி, எம்.லட்சுமி, ஆர்.சசிகலா ஆகிய தோழர்களும்…
துணைச் செயலாளர்களாக எம்.மகாலட்சுமி, எம்.கிரிஜா, எஸ்.கீதா, உஷா பாசி ஆகிய தோழர்களும்…
மாநில செயற்குழு உறுப்பினர்களாக ஜி.ராணி, வி.தனலட்சுமி, பாக்கியம், வி.சந்திரா மற்றும் புரவலர்களாக மைதிலி சிவராமன், விஜயா ஜானகிராமன், ஜான்சிராணி, சட்ட ஆலோசகர்களாக உ.நிர்மலா ராணி, லலிதா, ஜோஸ்பின் ஆகிய தோழர்கள் உள்பட 83 பேர் மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்