தென்மேற்கு பிரான்சின் ஆற்றின் மேலை தொங்கிக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி, காரில் பயணம் செய்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் இந்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்தனர்.ஒரு கார் மற்றும் ஒரு லாரி தண்ணீரில் விழுந்தன.
60 மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாலம் இடிந்த நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறு அங்குள்ள உள்ள அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பல முன்னெச்சரிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…