கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 15 பேர் பலி !

Default Image

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் கடற்கரையோரம் உள்ள கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் இடித்தன.
இந்நிலையில், மேற்கு போகட் மற்றும் எல்ஜியோ மர்கட் வெட் மாகாணங்களை இணைக்கும் எல்லை பகுதியில் பெய்த தீவிரமழையால் அங்கு அமைந்துள்ள ஒரு கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்