கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் எப்பொழுது இது முடியும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகை பாலிவுட் நடிகை திஷா பதானி அவர்கள் கூறுகையில், மகிழ்ச்சி என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். எனவே, நான் என்னுடைய நண்பர்களுக்கு தொலைபேசியில் போன் செய்து அரட்டை அடிப்பது, நகைச்சுவை படங்களை பார்ப்பது என மிக சந்தோசமாக இந்த ஊரடங்கு தனிமைப்படுத்துதலை போக்கி கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…