14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி.
பிச்சைக்காரர்கள் என்றால் குடும்ப வறுமை காரணமாகவோ அல்லது குழந்தைகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிலைமையில் இருந்தாலோ தான் அந்த தொழிலை செய்ய வருவார்கள். ஆனால், பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் பிச்சை எடுக்க இங்கு ஒரு பெண்மணி வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபீஷா எனும் இப்பெண்மணி 5 சொந்த வீடுகளை கொண்டவர்.
எகிப்து மதிப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும், இந்திய மதிப்பில் 1.4 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை கொண்டவர். ஆனால், இவர் தெரு ஓர பிச்சைக்காரி. இவர் குறித்து தகவலறிந்து போலீசார் விசாரித்ததில் இவை அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தியுள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…