14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி!

Published by
Rebekal

14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி.

பிச்சைக்காரர்கள் என்றால் குடும்ப வறுமை காரணமாகவோ அல்லது குழந்தைகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிலைமையில் இருந்தாலோ தான் அந்த தொழிலை செய்ய வருவார்கள். ஆனால், பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் பிச்சை எடுக்க இங்கு ஒரு பெண்மணி வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபீஷா எனும் இப்பெண்மணி 5 சொந்த வீடுகளை கொண்டவர்.

எகிப்து மதிப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும், இந்திய மதிப்பில் 1.4 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை கொண்டவர். ஆனால், இவர் தெரு ஓர பிச்சைக்காரி. இவர் குறித்து தகவலறிந்து போலீசார் விசாரித்ததில் இவை அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

39 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

3 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

3 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago