பிரேசில் நாட்டில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக படகு ஒன்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமேசான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28பேரை தேடும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரேசிலின் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து பிரேசிலின் வடபகுதியில் உள்ள அமாபா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…