பிரேசில் நாட்டில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக படகு ஒன்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமேசான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28பேரை தேடும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரேசிலின் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து பிரேசிலின் வடபகுதியில் உள்ள அமாபா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…