நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை சூழ்ந்து நீர் ஓடுகிறது. நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ள நேபாளத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை பெய்து வந்ததால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் 22 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…