துருக்கியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குறுக்கே பூந்த பூனை.
துருக்கி இஸ்தான்புல்லில் வருடந்தோறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் துருக்கியில் நடந்த பால்கன் யு 20 எனும் சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் தடகள பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பாதையில் பூனை ஒன்று போடப்பட்டு இருந்த கோட்டை தாண்டி ஓடி உள்ளது. இதனால் தடகள வீரர்கள் ஒரு நிமிடம் தடுமாறி உள்ளனர், சாதாரணமாக ஓடாமல் வீரர்களை ஏமாற்றுவது போல பாசாங்கு காட்டி ஓடியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உமுத் உய்சால் எனும் வீரர் முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…