சீனாவில் 10 மாடிக்கட்டிடத்தை 28 மணி நேரத்தில் கட்டிமுடித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்கா நகரில் 28 மணி நேரத்தில் 10 மாடிக்கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர் பிராட் குரூப் நிறுவனம். இந்நிறுவனம் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னதாக கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், சமையல் அறை, சுவர்கள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர்.
பின்னர் கட்டுமானம் தொடங்கியவுடன் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் என ஒன்றாக சேர்த்து வைத்து நட்டு போல்ட்டுகளை பயன்படுத்தி இறுக்கி இணைத்துள்ளனர். இதேபோன்று, ஒன்றன் மேல் ஒன்றாக சரியாக வைத்து அடுக்கி 10 மாடிக்கட்டிடத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த கட்டிடம் முடிவடைந்தவுடன் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை வழங்கியுள்ளனர். இந்த வேலைப்பாடுகள் அனைத்தும் 28 மணி நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…