அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சிற்றுந்து ஒன்று என்சினோ என்ற பகுதியில் அளவுக்கு அதிகமாக 29 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து கூறிய அதிகாரிகள் 15 பேர் செல்லக்கூடிய சிற்றுந்தில் 29 பேர் சென்றதும் அதுவும் ஓட்டுநர் வேகமாக வளைவுகளில் ஓடியதும் இந்த விபத்துக்கு காரணங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப்…
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல்…
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…