அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சிற்றுந்து ஒன்று என்சினோ என்ற பகுதியில் அளவுக்கு அதிகமாக 29 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து கூறிய அதிகாரிகள் 15 பேர் செல்லக்கூடிய சிற்றுந்தில் 29 பேர் சென்றதும் அதுவும் ஓட்டுநர் வேகமாக வளைவுகளில் ஓடியதும் இந்த விபத்துக்கு காரணங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…