சீனாவின் ஜாங்கே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேரை காணவில்லை.
தென்மேற்கு சீனாவின் கைஜோ மாகாணத்தில் லுபான்ஷுய் நகரில் உள்ள ஜாங்கே டவுன்ஷிப்பில் அமைந்துள்ள ஜாங்கே ஆற்றில் பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இந்த விபத்து மாலை 4:50 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படகில் 40 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த விபத்திலிருந்து 40 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், இன்னும் ஐந்து பேரை காணவில்லை. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…