ரோகித் மற்றும் பாண்டியா சாகொதரர்களை தக்க வைக்க மும்பை அணி முடிவு : ஐபிஎல் திருவிழா ஸ்டார்ட்ஸ்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்த வருட ஐபிஎல் திருவிழா இன்னும் 3 மாதத்தில் தொடங்க உள்ளது, இதற்கான வீரர்களை ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்தாண்டு ஐபிஎல்-இல் புதிய விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அணி தங்களது அணிவீரர்கள் 3 பேரை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலம் எடுக்கும் போதும் சலுகை முறையில் தக்கவைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, குர்னால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது.
source : dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)