ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வருகிறேன் : ராகவா லாரன்ஸ்

Default Image

நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பதாக கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறினார்.
நேற்று தனது அரசியல் குறித்த வலைதள பக்கத்தை டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வலைத்தளம் மூலம் ரசிகர்களை தனது வலைதளத்தில் அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு பதிய கேட்டுக்கொண்டுள்ளார்.
திரையுலகில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ் அவரும் தற்போது அரசியலில் களமிறங்க உள்ளார். ரஜினியின் அரசியல் காவலனாக இருப்பேன் எனவும் கூறினார். மேலும் தனது அரசியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வருகிற 4ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்