ரஜினி மக்கள் மன்றம் வடசென்னை மாவட்ட தொழில்நுட்ப அணியினர் திமுக மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியை சீரமைத்துள்ளனர்.இதனை ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் கடந்த 20ம் தேதி திறந்து வைத்திருக்கிறார். அப்போது கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார்.
ஆனால், அந்த கல்வெட்டு அகற்றப்பட்டது. இதை திமுகவினர் தான் அகற்றியிருப்பார்கள் என்று ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…