ரஜினி மக்கள் மன்றம் வடசென்னை மாவட்ட தொழில்நுட்ப அணியினர் திமுக மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியை சீரமைத்துள்ளனர்.இதனை ரஜினி மக்கள் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் கடந்த 20ம் தேதி திறந்து வைத்திருக்கிறார். அப்போது கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறார்.
ஆனால், அந்த கல்வெட்டு அகற்றப்பட்டது. இதை திமுகவினர் தான் அகற்றியிருப்பார்கள் என்று ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக! என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…