யு.எஸ். ஓபன் : அரையிறுதியில் நடால் காயத்துடன் விலகினார் …!

Default Image

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அடைவர் அரையிறுதியில்ப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ராஃபேல் நாடாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த பொது இந்தக் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் நடால். இதையடுத்து, அவருடன் மோதிய அர்ஜெண்டினாவிண்டேல் பொட்ரோ இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்