“மோடி ஆட்சியில் வளர்ந்த மோசடியாளர்கள்”அதிர்ச்சியில் மக்கள்..!!

Default Image

மோசடி மன்னன் (வைர வியாபாரி) நீரவ் மோடி, மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் கடற்கரைப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத 160 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வைத்துள்ளார் என மும்பை உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சட்ட விரோத கட்டிடங்களால் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளது. மேலும், இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

Image result for நீரவ் மோடி

எனவே, இந்தக் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீரவ் மோடிக்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கியதுதான் அதிர்ச்சியான ஒன்று என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மோடி ஆட்சியில் மோசடியாளர்கள் என்று கூறிவருகிறார்கள்..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்