முகம் பளிச்….பளிச்…என மின்னுவதற்கு….!!! இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள்…!!!

Default Image

தக்காளி நாம் வசிக்கும் இடங்களில் அருகாமையில் கிடைக்கக்கூடிய ஒரு பழம். எனவே இதை நம் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தலாம்.
தக்காளியில் உள்ள லைகோ பின் என்னும் ஆன்டி ஆக்ஷிடேன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துக்கொள்ளும். புரா ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், மூகப்பருக்களை  விரட்டுகிறது.

  • பழுத்த தக்காளியை பசையைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தல், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
  • தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறு சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
  • ஒரு டீஸ்பூன் தக்கழிச்ச சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தேய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெரும்.
  • நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம்,காய், காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்