முகத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ரோஸ் வாட்டர்…

Default Image
சருமம் கோடைகாலங்களிலும்,காற்றுகாலங்களிலும் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திகின்றன.அதை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொருவரும் கையாளுகின்றனர்.அதில் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு அதிக பாதுகாப்பு அளிகின்றது. அதை பற்றி அறிந்துகொள்வோம்.Image result for ரோஸ் வாட்டர்.
முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே  காணப்படும்.
Image result for ரோஸ் வாட்டர்.
ரோஸ் வாட்டரை  காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் எப்பொதும்  இருக்கும்.
Related image
ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கும்.
சரும பிரச்சனைகள் ஏற்படும் போது ரோஸ் வாட்டர் உபயோகித்து சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்