மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்த்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்னர் த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…