போராட்டத்தில் ஈடுபட்ட 86 இஸ்லாமியர்களுக்கு…55 ஆண்டுகள் சிறை- 12,00000 அபராதம்

Published by
kavitha
  • தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லாபாய்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம்
  • போராட்டத்தில் ஈடுபட்ட  86 இஸ்லாமியர்களுக்கு 59 ஆண்டுகள் சிறை மற்றும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தாந் நாட்டில் உள்ள பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்கிற பெண் மீது வழக்குப் போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

Image result for tehreek e labbaik pakistan protest

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தது இந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்த்தியதாக தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியை சேர்ந்த 86 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில்  தீர்ப்பளித்துள்ள அந்நாடு  நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 86 பேர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது மட்டுமல்லாமல் 12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது.

Published by
kavitha

Recent Posts

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

17 minutes ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

46 minutes ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

56 minutes ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

2 hours ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

4 hours ago