பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!

Default Image

நேற்று இரவு சென்னையில் உள்ள திருப்பத்தூரில்  அரசு அலுவலகத்தில் இருந்த  பெரியார் சிலையை  பாஜக செயலாளர் முத்துராமன்  மற்றும் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த இரண்டுபேரையும் சிறை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பெரியார் சிலையை செதபடுத்தியதாக கைது செய்யப்பட்ட திருப்பத்தூர் செயலாளர் முத்துராமனை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தமிழக பாஜக தலைவர்  தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்