"பூமிக்கு வந்த வேற்றுகிரக வாசிகள்"நாசா விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்…!!

Default Image
தற்போது வேற்றுகிரக வாசிகள்  பூமிக்கு வந்து விட்டார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவலை நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளனர்.
சுமார் 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இதில் அவ்வப்போது வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே.இதனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டு கொண்டிருக்கிறது.
உண்மையியே வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் வேற்றுகிரக வாசிகள் எப்படி இருப்பார்கள்?வேற்றுகிரக வாசிகள் நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? என்ற கேள்விக்கு நமது  விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று தான் பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில் தான் நாசா ஆம்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கணினி நிபுணர் சில்வானோ பி கொலம்பானோ  “தி சைஸ் ஆப் எக்ஸ்ப்ளோரர்” என்ற ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது , வேற்றுகிரக வாசிகள் பூமியில் தரையிறங்கியிருக்க முடியும்.வேற்றுகிரக வாசிகள் தங்களை கண்டறியப்பட கூடாது என்பதில்  மிகவும் கடுமையாக இருக்கிறார்கள்.வேற்றுகிரக வாசிகள் மிகச்சிறிய அறிவார்ந்தவர்களாக இருக்கலாம். நிபுணர்கள், வேற்றுகிரக வாசிகள் விண்மீன் கூட்டத்தில் இருக்கிறார்களா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிர்ச்சியான தகவல்களை தனது ஆய்வு கட்டுரையில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு பயணித்திருக்கிறார்கள் என்று கூறிவருகிறார்கள்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்