அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராய 6 வயது சிறுவன் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நியூபரி நகரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜான் ஆலிவர் அவர் 3 வயதாக இருக்கும் போதே லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (lymphoblastic leukemia) என்கிற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனை முதலில் அவருடைய பெற்றோர் கண்டறிந்து உள்ளனர்.இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகளைப் பெற்று வந்த சிறுவனால் மூன்று வருடங்களாக பள்ளியைத் தொடர முடியவில்லை.இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதத்துடன் கீமோதெரபி என்கிற சிகிச்சை முடிந்த நிலையில் தான் இந்நோயில் இருந்து மீண்டு வந்த ஜான் ஆலிவர் தன் பள்ளிக்கு மீண்டும் திரும்பினான்.அப்போது அவருக்காக அங்கு நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் காத்திருந்தது.ஆலிவர் உள்ளே சென்ற போது பள்ளி நுழைவாயிலில் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று சக மாணவர்கள் தங்கள் கைகளை தட்டி பெருத்த சப்த்த்துடன் ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.இதனைக் கண்ட ஆலிவர் மற்ற மகிழ்ச்சி புன்னகையோடு உள்ளே சென்றார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…