பி.வி.சிந்து பாட்மிட்டன் இறுதியில் சாயனவோடு மோதுவாரா? – ஆசிய விளையாட்டில் எதிர்பார்ப்பு

Default Image

இந்திய பாட்மிட்டான் மகளீர் பிரிவில் சாய்னா நோவல் மற்றும் பி.வி.சிந்து இருவரும் ஆசிய விளையாட்டில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இருவரும் தங்கள் அரையிறுதியில் வெல்லும் பட்சத்தில், மகளீர் ஒற்றையர் பாட்மிட்டன் இறுதியில் போட்டியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய விளையாட்டில் இந்திய பாட்மிட்டன் அணி பிடியில் தோல்வி அடைந்தது. அடைவர் ஒற்றையர் பிரிவிலும் வெளியேறியது. இந்நிலையில், மகளீர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நோவல் மற்றும் பி.வி. சிந்து அரையிறுதி வரை முன்னேறி இந்தியாவிற்ற்க்கு இரண்டு பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இந்திய பாட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்ல உள்ளது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்